பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
நீடு சீர்த் திரு நீலகண்டப் பெரும் பாணர் தோடு உலாம் குழல் விறலியார் உடன் வரத் தொண்டர் கூடும் அப் பெருங் குழாத்தொடும் புகலியார் பெருமான் மாடு வந்தமை கேட்டு உளம் மகிழ் நீல நக்கர்.