பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
கண்ட அப்பெரும் கனவினை நனவு எனக் கருதிக் கொண்ட அச்சமோடு அஞ்சலி குவித்து, உடன் விழித்துத் தொண்டனார் தொழுது ஆடினார்; பாடினார்; துதித்தார் அண்ட நாயகர் கருணையைப் போற்றி நின்று அழுதார்.