திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

சென்று பிள்ளையார் எழுந்து அருளும் திருக் கூட்டம்
ஒன்றி, அங்கு எதிர் கொண்டு, தம் களிப்பினால் ஒருவாறு
அன்றி ஆடியும் பாடியும் தொழுது எழுந்து அணைவார்
பொன் தயங்கு நீள் மனை இடை உடன் கொடு புகுந்தார்.

பொருள்

குரலிசை
காணொளி