பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
போது போய் இருள் புலர்ந்திடக் கோயில் உள் புகுந்தே ஆதி நாயகர் அயவந்தி அமர்ந்த அங்கணர்தம் பாத மூலங்கள் பணிந்து வீழ்ந்து எழுந்து முன் பரவி, மாதராரையும் கொண்டு, தம் மனையில் மீண்டு அணைந்தார்.