பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
பெருகு காதலில் பின் நெடு நாள் முறை பிறங்க வருபெரும் தவ மறையவர் வாழி சீர்காழி ஒருவர் தம் திருக் கல்லியா ணத்தினில் உடனே திருமணத் திறம் சேவித்து நம்பர் தாள் சேர்ந்தார்.