பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
கங்குலில் பள்ளி கொண்ட பின் கவுணியர்க்கு இறைவர் அங்கு நின்று எழுந்து அருளுவார் அயவந்தி அமர்ந்த திங்கள் சூடியை நீல நக்கரைச் சிறப்பித்தே பொங்கு செந்தமிழ்த் திருப்பதிகத் தொடை புனைந்தார்.