பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
பார்த்திட்டு வைத்துப் பரப்பு அற்று உருப் பெற்று வார்ச்சென்ற கொங்கை மடந்தையை நீக்கியே சேர்த்து உற்ற இரு திங்கள் சேராது அகலினும் மூப்பு உற்றே பின் நாளில் ஆம் எல்லாம் உள்ளவே.