திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

கருத்தினில் அக்கரம் ஆய் உயவும் யாவும்
கருத்து உளன் ஈசன் கரு உயிரோடும்
கருத்தது வித்தாய்க் காரண காரியம்
கருத்து உறுமாறு இவை கற்பனை தானே.

பொருள்

குரலிசை
காணொளி