பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
நின்ற சிகாரம் நினைக்கும் பிராணன் ஆய் ஒன்று மகாரம் ஒரு மூன்றோடு ஒன்று அவை சென்று பரா சத்தி விந்து சயம் தன்னை ஒன்ற உரைக்க உபதேசம் தானே.