பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
சாயும் தளிர் வல்லி மருங்குல், நெடும் தடம் கண், வேயும் படு தோளியர் பண்படும் இன்சொல் செய்ய வாயும் படும்; நீள் கரை மண் பொரும் தண் பொருந்தம் பாயும் கடலும் படும்; நீர்மை பணித்த முத்தம்.