பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
கண் கட்டி விடும் களி யானை அக் காவல் மூதூர், மண் கொள் புற வீதி மருங்கு திரிந்து போகித் திண் பொன் தட மா மதில் சூழ் திரு ஆல வாயில் விண் பின் பட ஓங்கிய கோபுரம் முன்பு மேவி.