திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

அன்பின் துணிவால் இது செய்திடல்; ஐய! உன்பால்
வன்புன்கண் விளைத்தவன் கொண்ட மண் எல்லாம் கொண்டு,
முன்பு இன்னல் புகுந்தன முற்றவும் நீத்துக் காத்துப்
பின்பு உன் பணி செய்து நம் பேர் உலகு எய்துக என்ன.

பொருள்

குரலிசை
காணொளி