பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
செம் மாண் வினை அர்ச்சனை நூல் முறை செய்து, தோளால் இம் மாநிலம் ஏந்தும் ஓர் ஏந்தலை ஏந்துக என்று பெய்ம் மா முகில் போல் மதம் பாய் பெருகு ஓடை நெற்றிக் கைம் மாவை, நறுந் துகில் கொண்டு கண் கட்டி விட்டார்.