பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
நீங்கும் இரவின் கண் நிகழ்ந்தது கண்ட தொண்டர், ஈங்கு எம் பெருமான் அருளாம் எனில், இந்த வையம் தாங்கும் செயல் பூண்பன் என்று உள்ளம் தளர்வு நீங்கிப் பூம் கொன்றை மிலைந்தவர் கோயில் புறத்து நிற்ப.