திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

நீங்கும் இரவின் கண் நிகழ்ந்தது கண்ட தொண்டர்,
ஈங்கு எம் பெருமான் அருளாம் எனில், இந்த வையம்
தாங்கும் செயல் பூண்பன் என்று உள்ளம் தளர்வு நீங்கிப்
பூம் கொன்றை மிலைந்தவர் கோயில் புறத்து நிற்ப.

பொருள்

குரலிசை
காணொளி