பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
அகல் பாறையில் வைத்து முழங் கையை அன்று தேய்த்த இகல்ஆர் களிற்று அன்பரை ஏத்தி, முருக னார் ஆம் முகில் சூழ் நறும் சோலையின் மொய் ஒளி மாட வீதிப் புகலூர் வரும் அந்தணர் தம் திறம் போற்றல் உற்றாம்.