திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

அவ்வாறு மொழிந்தது கேட்ட அமைச்சரோடு
மெய் வாழ் தரு நூல் அறிவின் மிகு மாந்தர் தாமும்
எவ்வாறு அருள் செய்தனை? மற்று, அவை அன்றி யாவர்
செய்வார் பெரியோய்! எனச் சேவடி தாழ்ந்து செப்ப.

பொருள்

குரலிசை
காணொளி