பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
வையம் முறை செய்குவன் ஆகில், வயங்கு நீறே செய்யும் அபிடேகமும் ஆக, செழும் கலன்கள் ஐயன் அடையாளமும் ஆக அணிந்து, தாங்கும் மொய் புன் சடை மா முடியே, முடி ஆவது; என்றார்.