திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

மன்னும் திசை வேதியில் மங்கல ஆகுதிக் கண்
துன்னும் சுடர் வன்னி வளர்த்துத் துதைந்த நூல் சூழ்
பொன்னின் கலசங்கள் குடங்கள் பூரித்த தூ நீர்,
உன்னும் செயல் மந்திர யோகர் நிறுத்தி னார்கள்.

பொருள்

குரலிசை
காணொளி