பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
மும்மைப் புவனங்களின் மிக்கது அன்றே; அம் மூதூர் மெய்ம்மைப் பொருளாம் தமிழ் நூலின் விளங்கு வாய்மைச் செம்மைப் பொருளும் தருவார் திரு ஆல வாயில் எம்மைப் பவம் தீர்ப்பவர் சங்கம் இருந்தது என்றால்.