திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

பல் முறை உயிர்கள் எல்லாம் பாலித்து ஞாலம் காப்பான்
தன் நெடும் குடைக் கீழ்த் தம் தம் நெறிகளில் சரித்து வாழும்
மன்னரை இன்றி வைகும் மண் உலகு எண்ணும் காலை
இன்னுயிர் இன்றி வாழும் யாக்கையை ஒக்கும் என்பார்.

பொருள்

குரலிசை
காணொளி