திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

இவ் வகை பலவும் எண்ணி இங்கு இனி அரசர் இல்லை;
செய்வகை இதுவே என்று தெளிபவர், சிறப்பின் மிக்க
மை வரை அனைய வேழம் கண் கட்டி விட்டால் மற்றுஅக்
கை வரை கைக் கொண்டார் மண் காவல் கைக் கொள்வார் என்று.

பொருள்

குரலிசை
காணொளி