பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
இவ் வகை பலவும் எண்ணி இங்கு இனி அரசர் இல்லை; செய்வகை இதுவே என்று தெளிபவர், சிறப்பின் மிக்க மை வரை அனைய வேழம் கண் கட்டி விட்டால் மற்றுஅக் கை வரை கைக் கொண்டார் மண் காவல் கைக் கொள்வார் என்று.