பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
காய்வு உற்ற செற்றம் கொடு கண்டகன் காப்பவும், சென்று ஆய்வு உற்ற கொட்பில் பகல் எல்லை அடங்க நாடி, ஏய் உற்ற நல் சந்தனம் எங்கும் பெறாது சிந்தை சாய் உற்றிட வந்தனர்; தம்பிரான் கோயில் தன்னில்.