திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

முழுதும் பழுதே புரி மூர்க்கன் உலந்த போதின்
எழுதும் கொடி போல்பவர் உட்பட ஏங்கு சுற்றம்
அழுதும் புலர் உற்றது; மற்று அவன் அன்ன மாலைப்
பொழுதும் புலர் உற்றது; செங்கதிர் மீது போத.

பொருள்

குரலிசை
காணொளி