பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
மாதங்கம் எருத்தினில் வைத்தவர் தம்மைக் காணா, ஏதம் கெட எண்ணிய திண்மை அமைச்சர் எல்லாம் பாதங்களின் மீது பணிந்து எழுந்தார்கள்; அப்போது ஓதம் கிளர் வேலையை ஒத்து ஒலி மிக்கது அவ்வூர்.