திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

கானக் கடி சூழ் வடுகக் கரு நாடர் காவல்
மானப் படை மன்னன் வலிந்து நிலம் கொள்வான் ஆய்
யானைக் குதிரைக் கருவிப் படை வீரர் திரண்ட
சேனைக் கடலும் கொடு தென் திசை நோக்கி வந்தான்.

பொருள்

குரலிசை
காணொளி