பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
அந்திப் பிறை செஞ்சடை மேல் அணி ஆலவாயில் எந்தைக்கு அணி சந்தனக் காப்பு இடை என்றும் முட்டா அந்தச் செயலின் நிலை நின்று, அடியார் உவப்பச் சிந்தைக்கு இனிது ஆய திருப்பணி செய்யும் நாளில்.