பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
என்று இவ்வுரை கேட்டலும், எல்லை இல் கல்வி யோடும் வன் திண் மதி நூல் வளர் வாய்மை அமைச்சர் தாமும் நன்று இங்கு அருள் தான் என நல் தவ வேந்தர் சிந்தை ஒன்றும் அரசு ஆள் உரிமைச் செயல் ஆன உய்த்தார்.