திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

மாலின் உந்திச் சுழி மலர் தன் மேல் வரும்
சால்பினால், பல் உயிர் தருதல் மாண்பினால்
கோல நல் குண்டிகை தாங்கும் கொள்கையால்,
போலும் நான் முகனையும் பொன்னி மாநதி.

பொருள்

குரலிசை
காணொளி