பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
மண்டு புனல் பரந்த வயல் வளர் முதலின் சுருள் விரியக் கண்டு உழவர் பதம் காட்டக் களைகளையும் கடைசியர்கள், தண் தரளம் சொரி பணிலம் இடறி இடை தளர்ந்து அசைவார்; வண்டு அலையும் குழல் அலைய மட நடையின் வரம்பு அணைவார்.