பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
அரசு கொள் கடன்கள் ஆற்றி, மிகுதிகொண்டு அறங்கள் பேணிப் பரவுஅரும் கடவுள் போற்றிக் குரவரும் விருந்தும் பண்பின் விரவிய கிளையும் தாங்கி, விளங்கிய குடிகள் ஓங்கி வரை புரை மாடம் நீடி மல்ர்ந்துஉள; பதிகள் எங்கும்.