திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

சாலி நீள் வயலின் ஓங்கித் தந்நிகர் இன்றி மிக்கு
வாலி தாம் வெண்மை உண்மைக் கருவின் ஆம் வளத்த ஆகிச்
சூல் முதிர் பசலை கொண்டு சுருள் விரித்து அரனுக்கு அன்பர்
ஆல் இன சிந்தை போல அலர்ந்தன; கதிர்கள் எல்லாம்.

பொருள்

குரலிசை
காணொளி