பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
வை தெரிந்து அகற்றி ஆற்றி மழைப் பெயல் மானத் தூற்றிச் செய்ய பொன் குன்றும் வேறு நவமணிச் சிலம்பும் என்னக் கைவினை மள்ளர், வானம் கரக்க ஆக்கிய நெல் குன்று ஆல் மொய் வரை உலகம் போலும்; முளரி நீர் மருத வைப்பு.