பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
பத்தியின் பாலர் ஆகிப் பரமனுக்கு ஆளாம் அன்பர் தத்தமில் கூடினார்கள் தலையினால் வணங்கு மாபோல், மொய்த்த நீள் பத்தியின்பால் முதிர்தலை, வணங்கி மற்றை வித்தகர் தன்மை போல, விளைந்தன; சாலி எல்லாம்.