திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

வண்ணம் நீள் வரை தர வந்த மேன்மையால்,
எண்ணில் பேர் அறங்களும் வளர்க்கும் ஈகையால்,
அண்ணல் பாகத்தை ஆளுடைய நாயகி
உள் நெகிழ் கருணையின் ஒழுக்கம் போன்றது.

பொருள்

குரலிசை
காணொளி