பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
சாலியின் கற்றை துற்ற தடவரை முகடு சாய்த்துக் கால் இரும் பகடு போக்கும் கரும் பெரும் பாண்டில் ஈட்டம், ஆலிய முகிலின் கூட்டம் அருவரைச் சிமயச் சாரல் மேல் வலம் கொண்டு சூழும் காட்சியின் மிக்கது அன்றே.