திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்

41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்

பதிகம்: 
பண்:

சங்குகோள் எண்ணுவரே பாவையரைத், தம்அங்கம்
பங்குபோய் நின்றாலும்; பாய்கலுழிக் - கங்கை
வரியராப் போதும் வளர்சடையாய், நின்போல்
பெரியர்ஆ வாரோ பிறர்.

பொருள்

குரலிசை
காணொளி