பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்
41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்
மலர்ந்த மலர்தூவி, மாமனத்தைக் கூப்பிப், புலர்ந்தும் புலராத போதும், - கலந்திருந்து கண்ணீர் அரும்பக் கசிவார்க்குக்காண்பெளியன். தெண்ணீர் சடைக்கரந்த தே.