திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்

41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்

பதிகம்: 
பண்:

நிறம்பிறிதாய், உள்மெலிந்து, நெஞ்சுருகி,வாளா
புறம்புறமே நாள்போக்கு வாளோ! - நறுந்தேன்
படுமுடியாய்ப்பாய்நீர் பரந்தொழுகும் பாண்டிக்
கொடுமுடியாய், என்றன் கொடி.

பொருள்

குரலிசை
காணொளி