பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்
41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்
அந்தாழ் புனல்தன்னி லல்லும் பகலும்நின் றாதரத்தால் உந்தாத அன்பொடு ருத்திரஞ் சொல்லிக் கருத்தமைந்த பைந்தா ருருத்ர பசுபதி தன்னற் பதிவயற்கே நந்தார் திருத்தலை யூரென் றுரைப்பரிந் நானிலத்தே.