பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்
41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்
நந்திக்கு நம்பெரு மாற்குநல் லாரூரில் நாயகற்குப் பந்திப் பரியன செந்தமிழ் பாடிப் படர்புனலில் சிந்திப் பரியன சேவடி பெற்றவன் சேவடியே வந்திப் பவன்பெயர் வன்றொண்ட னென்பரிவ் வையகத்தே.