பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்
41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்
கண்ணார் மணியொன்று மின்றிக் கயிறுபிடித்தரற்குத் தண்ணார் புனல்தடம் தொட்டலுந் தன்னை நகுமமணர் கண்ணாங் கிழப்ப வமணர் கலக்கங்கண் டம்மலர்க்கண் விண்ணா யகனிடைப் பெற்றவ னாரூர் விறல்தண்டியே.