திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்

41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்

பதிகம்: 
பண்:

செருவிலி புத்தூர்ப் புகழ்த்துணை வையம் சிறுவிலைத்தா
வுருவலி கெட்டுண வின்றி யுமைகோனை மஞ்சனஞ்செய்
தருவதோர் போதுகை சோர்ந்து கலசம் விழத்தரியாப்
பெருவரை வில்லி யருளும் நிதியது பெற்றனனே.

பொருள்

குரலிசை
காணொளி