திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்

41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்

பதிகம்: 
பண்:

மாறா வருளரன் தன்னை மனவா லயத்திருத்தி
ஆறா வறிவா மொளிவிளக் கேற்றி யகமலர்வாம்
வீறா மலரளித் தன்பெனும் மெய்யமிர் தங்கொடுத்தான்
வீறார் மயிலையுள் வாயிலா னென்று விளம்புவரே.

பொருள்

குரலிசை
காணொளி