பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்
41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்
என்று விளம்புவர் நீடு ரதிபன் முனையடுவோன் என்று மமரு ளழிந்தவர்க் காக்கூலி யேற்றெறிந்து வென்று பெருஞ்செல்வ மெல்லாங் கனகநன் மேருவென்னுங் குன்று வளைத்த சிலையான் தமர்க்குக் கொடுத்தனனே.