திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்

41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்

பதிகம்: 
பண்:

கொற்றத் திறலெந்தை தந்தைதன் தந்தையெம் கூட்டமெல்லாம்
தெற்றச் சடையாய் நினதடி யேம்திகழ் வன்றொண்டனே
மற்றிப் பிணிதவிர்ப் பானென் றுடைவாள் உருவி யந்நோய்
செற்றுத் தவிர்கலிக் காமன் குடியேயர் சீர்க்குடியே.

பொருள்

குரலிசை
காணொளி