திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

மனைவியார் சுற்றத்தாரும் வள்ளலார் சுற்றத்தாரும்
‘இனையது ஒன்று யாரே செய்தார்?’ இயற்பகை பித்தன் ஆனால்
புனை இழை தன்னைக் கொண்டு போவதாம் ஒருவன்’ என்று
துனை பெரும் பழியை மீட்பான் தொடர்வதற்கு எழுந்து சூழ்வார்.

பொருள்

குரலிசை
காணொளி