பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
பெரு விறல் ஆளி என்னப் பிறங்கு எரி சிதற நோக்கிப் பரிபவப் பட்டு வந்த படர் பெரும் சுற்றத் தாரை ‘ஒருவரும் எதிர் நில்லாமே ஓடிப் போய்ப் பிழையும்; அன்றேல் எரி சுடர் வாளில் கூறாய்த் துடிக்கின்றீர்’ என்று நேர்ந்தார்.