திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

அழைத்த பேர் ஓசை கேளா ‘அடியனேன் வந்தேன்! வந்தேன்!
பிழைத்தவர் உளரேல் இன்னும் பெரு வலித் தடக்கை வாளின்
இழைத்தவர் ஆகின்றார்’ என்று இயற்பகையார் வந்து எய்தக்
குழைப் பொலி காதினானும் மறைந்தனன்; கோலம் கொள்வான்.

பொருள்

குரலிசை
காணொளி