பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
இன்பு உறு தாரம் தன்னை ஈசனுக்கு அன்பர் என்றே துன்பு உறாது உதவும் தொண்டர் பெருமையைத் தொழுது வாழ்த்தி அன்பு உறு மனத்தால் நாதன் அடியவர்க்கு அன்பு நீடு மன் புகழ் இளைசை மாறன் வளத்தினை வழுத்தல் உற்றேன்.