திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

‘ஏட! நீ என் செய்தாய் ஆல்? இத்திறம் இயம்பு கின்றாய்
நாடு உறு பழியும் ஒன்னார் நகையையும் நாணாய்; இன்று
பாடவம் உரைப்பது உன்தன் மனைவியைப் பனவற்கு ஈந்தோ?
கூடவே மடிவது அன்றிக் கொடுக்க யாம் ஓட்டோம்’ என்றார்.

பொருள்

குரலிசை
காணொளி